ஏடிஎம்

சென்னை: சென்னையில் சூளைமேட்டில் கார்த்திக் என்பவரது ஏடிஎம் அட்டை தொலைந்து போய்விட்டது. ஆனால், அவரது கணக்கில் ரூ.11,870 தொகையை மூன்று தவணைகளில் யாரோ ஒருவர் எடுத்தது குறித்த குறுந்தகவல் மட்டும் கிடைத்துள்ளது.
குருகிராம்: அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் குருகிராமின் கெர்கி துல பகுதியில் இருந்த வங்கி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி அதிலிருந்து ரூ. 20 லட்சத்தைத் திருடியதுடன் தீ வைத்தும் கொளுத்திவிட்டனர்.
டிபிஎஸ் வங்கி, சிட்டிபேங்க் வாடிக்கையாளர்கள் பலரால் சனிக்கிழமை பிற்பகல் அவ்வங்கிகளின் இணைய, கைப்பேசிச் சேவைகளைப் பயன்படுத்த முடியவில்லை.
மும்பை: காரால் மோதி, ஏடிஎம் இயந்திரத்தைத் தகர்த்து, பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதியவர் ஒருவரிடமிருந்து $160,000க்குமேல் திருடிய பணிப்பெண் ஒருவருக்கு வியாழக்கிழமை ஈராண்டு, நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.